Saturday, June 18, 2016

Ask God to live with you , you will get everything

Ask God   to live with you  , you will get everything

Translated by
P.R. Ramachander
(This was written in Tamil by my  face book friend sri  Sridhar Ramasami .I have summarized what he has written and  translated  what he has   written.My deep sense  of acknowledgements to him.)




One king used to always  send his ministers   along with four  helpers  to collect tribute from smaller kings every year.Once when they were returning through  thick forest   Dacoits attacked them. The minister and others  not knowing what to do prayed God .Suddenly   six youngsters came from some where and saved them  .They also accompanied   the  minister till the  king’s palace.  The minister  introduced them to the king. The king thanked those youngsters    and requested them ask for anything they want.
First youngster   wanted wealth
Second youngster   wanted a  mansion to stay,
Third youngster  wanted the roads  in his village to be made  “grand”
Fourth wanted to get married to a rich man’s daughter
Fifth one   wanted his family  to be recognized as noble.

The King Promised to fulfill all their wishes  and asked the sixth one  what he wanted. He told “every year , the king should come and stay with him for a week.”,. The king asked “That’s  all”  and said yes. But on deeper thinking  he  found that  if he were to go and live   with the sixth youngster  for a week, then he should become wealthy, he should live  in a mansion  , the roads going to his place should be great  ,  His wife should be from a noble family    and his family   should be recognized as noble . So the king made   the sixth youngster his son in law   and they lived happily .

  Like this when  you are asking god, do not ask , foe wealth, great house, rich wife  , great roads   and becoming noble.

Tamil text  by Sri Sridhar Ramasami

ஒரு *"ராஜா"* தன் மந்திரியை எப்போதும் சிற்றரசர்களிடமிருந்து கப்பம் வசூலித்து வர அனுப்புவார்.
திரும்பும் போது ஒரு அடர்ந்த காட்டை கடந்து வரவேண்டும். 
மந்திரி கூட நான்கு காவல்காரகளையும் அழைத்துச் செல்வார்.
ஒரு முறை அவர் திரும்ப மிக நேரமாகி விடுகிறது.
காட்டு வழியே வரும்போது
திருடர்கள் வந்து வழிமறிக்கிறார்கள்.
மந்திரியும் காவலர்களும்
வந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து திகைத்து இறைவனைப் பிரார்த்தித்துக்
கொண்டு நின்று விடுகிறார்கள்.
எங்கிருந்தோ *"ஆறு இளையர்கள்"* வந்து
அவர்களை காப்பாற்றுகிறார்கள்.
மந்திரியுடன் ஆறு இளையர்களும் *"ராஜாவிடம்"* வருகிறார்கள்.
*"
ராஜாவும்"* மிகவும் சந்தோஷமடைந்து இளையர்களிடம்,
உங்களுக்கு எது வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்என்று கூறுகிறார். 
*"
முதல்"* இளைஞன் பண வசதி வேண்டும் என்று கேட்கிறான்.
*"இரண்டாவது"* இளைஞன் வசிக்க நல்ல வீடு வேண்டும் என்று கேட்கிறான்.
*"மூன்றாவது"* இளைஞன் தான் வசிக்கும்
கிராமத்தில் சாலைகள சீர் செய்ய வேண்டும் என்று கேட்கிறான்.
*"நான்காவது"* இளைஞன் தான் விரும்பும் செல்வந்தரின் மகளை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறான்.
*"ஐந்தாவது"* இளைஞன் தன் குடும்பத்தினர் இழந்த
மிராசுதார் என்ற பட்டம் மறுபடி வேண்டும் என்று கேட்கிறான்.
அனைத்தையும் தருகிறேன் என்று சொன்ன *"ராஜா"*,
*"ஆறாவது"* இளைஞனைப் பார்த்துஉனக்கு என்ன
வேண்டும்என்று கேட்கிறான். 
இளைஞன் சற்று
தயங்குகிறான்,
*"ராஜா"* மீண்டும் கேட்க இளைஞன் கூறுகிறான்,
"அரசே எனக்கு பொன், பொருள் என்று எதுவும் வேண்டாம்.
வருடம் ஒருமுறை நீங்கள் ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் என்னுடன் இருந்தால் போதும்என்று சொன்னான்.
*"ராஜாவும்"* இவ்வளவுதானா என்று முதலில் கேட்டான்.
பிறகுதான் இளைஞனின் கோரிக்கையில் ஒளிந்து இருந்த உண்மையை.
தெரிந்து கொண்டான்...
ஆம்.
*"ராஜா"* அவன் வீட்டில் போய் இருக்க வேண்டுமென்றால்,
அவன் வீடு நன்றாக இருக்க வேண்டும்.
அந்த ஊருக்கு செல்லும் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும்.
வேலைக்காரர்கள் வேண்டும்.
அவனுக்கும் ஒரு தகுதி இருக்க வேண்டும்.
சொல்லப் போனால் முதல் *"ஐந்து"* இளைஞர்களும் கேட்து எல்லாம் இவனுக்கும் இருக்க வேண்டும்.
என்று தன் மகளையே திருமணம் செய்து கொடுத்தார் ,
என்று . . . ,
இந்தக் கதையை முடித்தார்
பேச்சாளர்.
இந்தக் கதையில் கூறிய *"ராஜாதான்"* அந்த *"இறைவன்"*.
பொதுவாக எல்லோரும்
*"
இறைவனிடம்"* கதையில் கூறிய ,
முதல் *"ஐந்து"*
இளைஞர்களைப் போல்,
தனக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.
கடைசி இளைஞனைப் போல் *"இறைவனே"* நம்மிடம் வர
வேண்டும் என்று பிரார்த்தனை செய்தால் ,
மற்றவை எல்லாம் தானாக வந்து சேரும் என்பதற்கு,
எடுத்துக் காட்டாக இந்தக் கதையைக் கூறினார்.

நான் கேட்ட பேச்சில் என்னை மிகவும் கவர்ந்தது இது...

Wednesday, June 15, 2016

Whatsapp Gita

Whatsapp  Gita

Translated from Tamil by
P.R.Ramachander




(Possibly some one send it in English and some one translated  it in to tamil and called it Whatsapp upanishad   and I am translating it back to English and calling it as  Whatsapp  Gita .According  to its lofty principles,  this seems to be Ok )

1.What has come to you  , has  not only come to you.
2.Just because it came to you  , it does not  belong to you.
3.Your Whatsapp duty is to send it by the same way by which it has come
4.Do your duty and do   not expect   credit    even due to courtesy.
5.You dedicate the result of your duty  to Whatsapp.
6.That which is yours , as soon as  you send it to some one  , would become some one elses’s
7.Nothing has been newly thought by you,
8.So  do not bother much but do  your duty without  expecting results(Nishkamya Karma)
9.Whatsapp  will be , will be*
           *Addition mine

 I got it from


வாட்ஸோபநிஷத்.‎

வாட்ஸ்அப் உபதேசம்:‎

‎1.‎            உனக்கு வந்தது, உனக்கு மட்டும் அனுப்பியதல்ல.‎
‎2.‎            உனக்கு வந்ததாலேயே, உனக்குச் சொந்தம் ஆகாது.‎
‎3.‎            எதன் வழி வந்ததோ, அதன் வழி அனுப்புவதே உன் வாட்ஸ்அப்கடைமை.‎
‎4.‎            கடமையைச் செய், கர்டஸிக்குக்கூட க்ரெடிட்டை எதிர்பார்க்காதே. ‎
‎5.‎            உன் கடைமையின் பலனை, வாட்ஸ்அப்க்கு அர்ப்பணித்து விடு. ‎
‎6.‎            எது உன்னுடையதோ, அதை நீ அனுப்பியவுடனேயே அதுஇன்னொருவருடையதாகிவிடும்.‎
‎7.‎            எதுவும் உன்னால் புதிதாக யோசிக்கப்படவில்லை. ‎

‎8.‎            எனவே, அலட்டிக்கொள்ளாமல், நிஷ்காம்யமாக உன் கடமையைச்செய்.‎

Tuesday, June 14, 2016

Gita of the work place (office Gita)

Gita  of the  work place (office Gita)


By
Sri  Rajagopal  Srinivasan



Translated by
P.R.Ramachander

(Here is  a  result of very different  thought process

You  came only alone to this office ,
You  would  also go back alone from this office.

There is  nothing  earmarked  for you here in this office,
Do not be sorry that  number of  your assistants  are less,
You only have  to fight  alone here.

Do not believe  some body and get deceived.
Buddies, relatives  , friends , and colleagues are all  only illusion,
They are   all  but the symbols of illusion.

Do not feel sorry for unintentional errors   committed   by you
During hard work
And for the punishments given to you  for those  errors.

Do not get worried that  you did not get your next promotion,
Be satisfied with the post    you are  occupying,

Even when you were not in this office, this office  existed,
Even you cease to exist in this office , it will continue  to  do work,
You are  nothing here,

What is your allotted   work today was  the work of some one else  yesterday,
And tomorrow  it would be   the work of some one else,

You are  but an illusion,
You should not become proud of yourself.

Only this illusion  is the reason of all your worries,
Forget the words like  promotion and holidays,
Get out  of this illusion,
Then you would  yourself be the king  of tomorrow.

Make your mind stable,
And then examine   yourself,
You would then  become a big officer giving  jobs to thousands of people.


Tamil poem by  Rajagopal  Srinivasan

அலுவலக கீதை.!!
நீ தனியாகத்தான் வந்தாய்,
தனியாகத்தான் போவாய்.
இங்கு உனக்கு என்று ஒன்றும் கிடையாது.
பணியாளர்கள் குறைவு என்று வருந்தாதே !
நீ தனியாகத்தான் போராட வேண்டும்.
யாரையும் நம்பி உன்னை ஏமாற்றிக்கொள்ளாதே !
உற்றார் உறவினர் நண்பர்கள் சக பணியாளர்கள் என்பதெல்லாம் மாயை.
அவை அனைத்தும் மாயையின் சின்னங்கள்.
அதிகமாக உழைக்கும் காரணமாக உன்னை மீறி நடக்கும் பிழைகளுக்கும் அதற்குஉண்டான தண்டனைகளுக்கும் வருந்தாதே.
நீ அடுத்த பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்காதே!!
தற்போது எந்த பதவியில் இருக்கிறாயோ அதில் திருப்தி பட்டுக்கொள் !
நீ எப்பொழுது இங்கு இல்லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம் நடந்து கொண்டுதான்
இருந்தது.
நீ எப்பொழுது இருக்கப்போவதில்
லையோ அப்பொழுதும் இந்த அலுவலகம்நடந்து கொண்டுதான் இருக்கும்.
இதில் நீ என்று எதுவும் கிடையாது.
இன்று உனது வேலை எதுவோ, அது நேற்று வேறு ஒருவருடையதாக இருந்தது,
நாளை வேறு ஒருவருடையது ஆகி விட போகிறது.
நீ என்பது ஒரு மாயை.
தான் என்ற கர்வம் வர கூடாது.
இந்த மாயை மட்டுமே உனது அனைத்து கவலைகளுக்கும் காரணம்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறைகள், . என்கிற வார்த்தைகளை நீ மறந்துவிடு.
மாயையிலிருந்து விடு படு.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீதான் நாளைய ராஜா மனதை ஒரு நிலை படுத்து அப்புறம் உன்னை கவனித்து பார் நீ ஆயிரம் பேர்களுக்கு வேலை வழங்கும் ஒரு உயர் அதிகாரி. 👍🏻👍🏻👍🏻