Monday, July 25, 2016

Things that would burn you without fire

Gem like saying in Sanskrit
Quoted from  essay by   my face book friend Vasudevan Srinivas

Compiled  By
P.R.Ramachander

कुग्रमवासः कुजनस्य सेवा कुभोजनं क्रोधमुखिच पत्नी
मूर्खाश्च पुत्रः विधवा कन्या दहन्ति चैतानि जनं विनाग्निम् 

Life  in a very small village , service under evil people,  bad meals,  wife with an angry face,
Foolish son   and a daughter who is a  widow would burn a person without   fire.


(I acknowledge   Sri Vasudevan Srinivas  for this verse, which I have not come across)







Friday, July 22, 2016

Teaching of Gita in examination hall

Teaching of Gita  in examination hall

Translated by
P.R.Ramachander

 (The image in Tamil is from face book page of my friend Shivam Perumkulam   who has quoted  Sridhar iyer  )

Do not blink if you do not know the answer,
What have you learnt  , for writing?
What will you write , so that teacher  would read it?
The man who set the paper , knows the answer,
Who  are  you, to write the answer?
All exams that happened are Drama,
All exams that are  happening is Drama,
All exams that are going to happen is Drama,
By writing in between , what are you going to achieve?
Get up,
Kabali show   is waiting for you.
Do your duty.




Ulaga neethi by ULaga nathan -Tamil

Ulaga neethi
(Just worldly behavior/ Universal laws of conduct)

By
Ulaga Nathan



Translated by
P.R.Ramachander

     (I just came to know about  this book. I found the text of the book  in web.Here is my attempted translation.)

Praising God
உலக நீதி புராணத்தை உரைக்கவே
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு
The God  Ganesa  who has the form of all arts ,
Is my only help  to tell about this epic of world  justice.

பாடல் : 1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

Verse 1 
Never spend any day   without  learning
Do not  tell gossips about any one.
Do not  ever forget your  mother
Do not develop friendship and obey those who do wicked deeds.
Do not go to a place where  no one goes
Do not  wander telling  bad about any person after he leaves
Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   foretells  the future.

பாடல் : 2
நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

Verse 2
Do not ever tell  a lie consciously
Do not ever  try to  go on doing jobs  which are impossible,
Do not ever behave with any one with poison in mind
Do not become familiar  with those without good conduct
Do not  walk through lonely way without fear
Do not ever spoil   any one else /those who are familiar with you
Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   foretells  the future.

பாடல் : 3
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

Do not go in paths dictated  by your mind
Do not ever believe that a stranger is your relation
Do not bury wealth , without using it for eating
Do not ever   forget  Dharma
Do not get angry as it in ends in sorrow,
Do not   approach a person who is angry,
Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   searches  animals in forest.
பாடல் : 4
குற்றம்ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலைகளவு செய்வாரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்
மற்றுநிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

Do not wander  everywhere praising crime
Do not have friendship with murderers and robbers
Do not ever find fault with learned  people
Do not get attracted   by   chaste women,
Do not   retort   a king,
Do not live in a village without temple
. Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   is incomparable

பாடல் : 5
வாழாமல் பெண்ணை வைத்துத்திரிய வேண்டாம்
மனையாளைக் குற்றமொன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம்கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குலவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
Live but not abandon the lady whom you have married,
Do not keep on finding fault with your wife,
Do not  fall in great chasm in which no body has fallen,
Do not retreat in war , showing your back ,
Do not make friendship  with those of lower caste,
Do not  tell  unnecessary words  about people who are suffering
.Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   is incomparable
பாடல் : 6
வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர்சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனை செப்பாய் நெஞ்சே

Do not hear words of those   who talk about only others,
Do not step in the house   where  you are  not respecteds,
Do not forget   the good advice of elders,
Do not have friendship with short tempered people,
Do not  forget to pay the wages  of the teacher,
Do not  have friendship with highway   robbers,
.Oh mind please   praise  that Lord Muruga  riding on a peacock,
Who is the consort  of Valli   who   is  very famous
பாடல் : 7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார்தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம்காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே.
Do not attempt any work without proper thinking,
Do not talk about our profit and loss accounts to any one else
Do not go to the battle field   to watch the fun,
Do not ever live in the public  lands,
Do not ever search for a second wife,
Do not consider simple people as enemies and fight with them,
Please   praise  that Lord Kumaravel   who is the friend of the poor,
And jeep on chanting about his feet.
பாடல் : 8
சேராத இடந்தனிலே சேர வேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரிய வேண்டாம்
வாராருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

Do not go and join  company of bad people,
Do not ever forget   gratitude,
Do not keep on finding fault and spread rumour
Do not  disregard  those who are close,
Do not avoid doing duties which bring us fame,
Do not wandering giving aid  to evil acts
Oh mind please praise   the lord  who rides the peacock,
And  who is the consort of Valli belonging to Kurava clan.

பாடல் : 9
மண்நின்று மண்ஓரம் சொல்ல வேண்டாம்
மனம்சலித்து சிலுக்கிட்டு திரிய வேண்டாம்
கண்அழிவு செய்துதுயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையைக் கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளை சொல்ல வேண்டாம்
புறஞ்சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண்அளந்தான் தங்கைஉமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.

Living on earth do not be partial in disputes of land,
Do not fight with others   due to being depressed
Do not  shed   tears  and show our sorrow to others,
Do not ever tell words  that hurt the mind of others,
Do not  become friends  with those  who spread rumours,
Oh mind praise that lord   who rides on   peacock,
And is the son of Uma, the sister of Lord Vishnu  who measured the earth,

பாடல் : 10
மறம்பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கழிவு சொல்ல வேண்டாம்
திறம்பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னை சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம்பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தைக் கூறாய் நெஞ்சே

Do not move with people  who are quarrel some,
Do not bear a  false   witness,
Do not play tricks   to make others quarrel with each other,
Do not ever   forget God,
Even if it leads to death, never tell a lie,
Do not request for help from relations who abuse us,
Oh mind chant   the name of Lord Kumaravel,
Who is the consort of Valli who foretells future.

பாடல் : 11
அஞ்சுபேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அதுஏது இங்குஎன்னில் நீசொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன்கூலி
சகலகலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவச்சி கூலி
மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர்கூலி கொடாத பேரை
ஏதேது செய்வானோ ஏமன் றானே.
Do not ever not pay wages of five people
Please hear now about   those five,
The wages  of the barber  and the washerman
The wages of the teacher  who taught you all arts
The wages   of the lady doctor   who took out poison from you,
The wages  of the Doctor who cured   great diseases.
For if we do not   give wages   to them with sweet words ,
WE cannot imagine   how much the god of death would trouble them.
பாடல் : 12
கூறாக்கி ஒருகுடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய்த் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியோரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே

Do not split a family and destroy them,
Do not decorate  your hair with   flowers
Do not keep on telling   bad things about others
Do not   have friendship  with very bad people
Do not abuse   powerful gods
Do not hate  victorious   elders
Oh mind praise that  Lord who rides on a peacock,
Who is the consort of Valli belonging to Kuravar clan
பாடல் : 13
ஆதரித்துப் பலவகையால் பொருளும் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலகநீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிகவாழ்ந்து புகழுந்தேடி
பூலோகம் உள்ளளவும் வாழ்வர் தாமே.




After praising several people  , after earning wealth,
For the  sake   of singing the praise  of the six faced one ,
Due to his blessing  I sang about the real just acts of the world,
Those who liked it , learned it   and those who heard it  ,
May live with joy and pleasure  ,

As long this     good earth    exists

Thursday, July 21, 2016

Wife till death -a poem

Wife till death

Translated by,
P.R.Ramachander



( I  found this great poem in the posting of my face book friend    Hamsabai Santhana  Krishnan. It moved me a lot. True the wife   described here is  slowly  becoming an endangered species even in India of ours.But still many  of that species exist still. WE have to do something  so that this species   does not become extinct , with great urgency.)

1.One night   after completing all his  jobs .
A farmer   was   sleeping.

2. It seems  god came in his dreams,
Carrying a  black  board  in his hand

3.He told  that farmer ,
“Do write   on this black board,
The names of  thirty of your relationships.”

4.That farmer   obeying him wrote  on the board,
Thirty of his relationships  like,
Granpa, Granma, Father  , Mother ,
Wife  , son , daughter ,
Elder and younger  sister, Elder and younger brother,
Paternal  and maternal uncles   and Aunts,
Lover and his friend  etc.

5.Goid then told  him, “you should ,
Erase two names out of it,
Who you think   you can lose”

6.After little thought  that  farmer erased,
The names  of lover   and friend.

7.God then told   him sternly,
“Now you remove   two more names”
8.The farmer   within a short  time erased,
The names of maternal uncle  and paternal aunt.

9.Like this the farmer   went on erasing  ,
Two names   at a time.
10 At the end on the black board remained,
The names  of father, mother , wife , son and daughter.

11.Then God told  him  “Even from this  ,
You have   to erase  two names.

12.With great sorrow   after great thought ,
The farmer  erased names of his father  and mother.

13, Then the  God again told  the farmer,
“You have to erase   two more names.”

14.God was   very inquisitive  to know,
The names the farmer  would  erase  now.


15.Then the farmer  with great sorrow ,
And great  pain in his  mind 
Erased the name   of his son and daughter.

16.Only the name  of his wife was left  on the board,
And the very surprised   God  asked,
“Why did you erase  the names of your son and daughter,
Leaving out  the name  of only your wife.”

17.The farmer   replied , “The daughter,
Anyway would go  to some other home to live,
And the son would live with his   wife and children,”

18.”Only my wife   alone  would  live with me ,
Till  the life of one of us   ends.”

19.The God who was surprised  to hear this answer,
Was greatly surprised   and it seems,
He gave all  the boons that  the  farmer wanted and went away.

(Wife is the only relation of ours  who would live us till the end,
And so let us  respect our wife  and happily live with her.)


Tamil text

* மரணம் வரை மனைவி *
ஓர் நாள் இரவு நேரத்தில்
ஒரு ஏழை விவசாயி
தன் வேலைகளை எல்லாம்
முடித்து விட்டு
உறங்கிக் கொண்டிருந்தான்..
அப்போது அவன் கனவில்
கையில் கரும்பலகையுடன்
கடவுள் வந்தார்..
●"இந்த கரும்பலகையில்,
உனக்கு தெரிந்த முப்பது
உறவுமுறைகளின்
பெயர்களை எழுது" என்றார்..
அந்த விவசாயும்,
"அப்பா, அம்மா ,
தாத்தா , பாட்டி ,
மனைவி , மகன் , மகள் ,
அக்கா , தங்கை , அண்ணன் , தம்பி ,
சித்தப்பா , சித்தி , மாமா , அத்தை ,
காதலி , நண்பன்" என
முப்பது பேர் பெயரை எழுதினான்..
அப்பொழுது கடவுள்,
"கண்டிப்பாக இதில் நீ
இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்.,
நீ யாரை இழக்க முடியும்
என்று நினைக்கிறாயோ,
அந்தப் பெயரை அழி" என்றார்..
சற்று யோசித்த விவசாயி,
காதலி , நண்பன் என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
கடவுள் மறுபடியும்,
"இன்னும் இரண்டு பேர்
பெயரை அழி" என்றார்..
விவசாயும்
கொஞ்ச நேரத்தில்,
"மாமா , அத்தை" என
இரண்டு பேர் பெயரை அழித்தான்..
விவசாயி இப்படியே,
இரண்டு இரண்டு பேர்
பெயராக அழித்தான்..
கடைசியாக
அப்பா , அம்மா ,
மனைவி , மகன் , மகள் என
இவர்கள் பெயர் மட்டுமே இருந்தது..
கடவுள்,
"இதிலிருந்தும் இரண்டு பேர் பெயரை
நீக்க வேண்டும்.,
நீ யார் பெயரை நீக்குவாய்?" என்றார்..
விவசாயி வருத்தத்துடன்
சிறிது நேரம் கழித்து,
அப்பா , அம்மா
பெயரை அழித்தான்..
கடவுள் மீண்டும்,
"இன்னும் இரண்டு பேர் பெயரை
அழிக்க வேண்டும்" என்றார்..
கடவுளுக்கு சற்று
எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது..
"அடுத்ததாக இவன் யார் பெயரை
அழிக்கப்போகிறான்?" என்று..
அப்போது விவசாயி,
மிகுந்த சோகத்துடனும்
மன வேதனையுடனும்
மகன் , மகள் பெயரை அழித்தான்..
கடைசியாக கரும்பலகையில்,
"மனைவி" பெயர் மட்டும் இருந்தது..
கடவுள் ஆச்சரியமுடனும்
ஆவலுடனும் கேட்டார்..
●"மகன், மகள் பெயரை அழித்து விட்டு
எதற்காக மனைவி பெயரை
அழிக்கவில்லை?" என்று..
அதற்கு விவசாயி,
"மகள் எப்படியும்
இன்னொரு வீட்டுக்கு
வாழப் போய் விடுவாள்..
மகன்,
அவனும் அவனுடைய
மனைவி குழந்தை என வாழ்வான்..
கடைசி காலம் வரை
என்னோடு வாழக் கூடியவள்
#‎என்_மனைவி மட்டும் தான்" என்றான்..
விவசாயின் பதிலைக் கேட்டு
வியந்து போன கடவுள்,
அவன் வேண்டிய வரத்தையெல்லாம்
கொடுத்துவிட்டு சென்றாராம்..

[ நம்முடைய
வாழ்க்கைத் துணையாக
நாம் இறக்கும் வரை
நம்முடன் வரக்கூடிய
நம்மோடு வாழக்கூடிய🏻
ஒரே உறவு,
மனைவி மட்டும் தான்..
மனைவியை மதிப்போம்.,
மகிழ்வுடன் வாழ்வோம்.... ]


Wednesday, July 20, 2016

A poem on Periyvaa written by poet Vali on the day of his remembrance

A poem on Periyvaa  written by  poet Vali on the day of his remembrance

(This was posted  by  a great devotee of Periyvaa  A .Sumathi , who happens to be my face book friend)




Translated by
P.R.Ramachander

One thousand  two hundred years back,
Aryamba  gave   birth to a  pretty baby,
And the baby   she gave birth   was the primeval lord,
And  he was made in to Adhi  SAnkara  by a  river crocodile.

He  was a born in Kaladi and there is no place ,
That his   feet  had not touched  in this country,
Salutations to his flower like feet .

There are no pages  in any book by any author,
Which is as great as  the verses,
Of  the “Bhaja Govindam”   that he wrote.

He came to this world  as if to prove,
“He is this one and  every one is  only him”,

Kanchi  Kamakoti sri  Chandra shekara saraswathi,
Is a tributary religious  river to this  great river  of Adhi Sankara.
He  who was a Thiruvachakam (divine sentence)  wearing an ochre   robe,
He who with his two feet and single staff wandered all over this country,
He  who is the great  explanation  of Advaitha ,
He who is the  son of wisdom who left Kailasa and came to Kanchi,
He who is the Sivam(Divine peace)   who did great penance ,
For removing the sorrow and sin of the man kind,
He who ate but  a little spark of rice  and calmed down the five elements,
He  who is the hundred year old man , who entered every where,
He  who for the sake of converting our mind in to a fertile field,
Ploughed by his eyes day our mind  . day  in and day out  .

He  was known as  as Periyva  , to the  the king to the beggar,
And  he  was a big knife   who cut of the  bushes  of worries from our minds.

, இன்று கவிஞர் வாலி அவர்களின் நினைவு நாள். அவர் ஸ்ரீ மஹா பெரியவா மீது பாடிய ஒரு கவிதை.
ஆயிரத்து இருநூறு
ஆண்டுகள் முன்னம்
ஆரியாம்பாள் ஈன்றனள்ஓர்
அழகு மதலை; அவள்
அவ்வாறு ஈன்றெடுத்ததுஅவ்
ஆதிமுதலை; அதைத்தான்
ஆதிசங்கரர் ஆக்கியதுஓர்
ஆற்று முதலை!
காலடி பிறந்தவன்
காலடி பதிந்திடாத
நாலடிஇந்த
நாட்டினில் இல்லை; திரு
மாலடி போற்றிஅவன்
மொழிந்த பஜகோவிந்தம் போல்
நூலடியொன்றுபிற
நூலோர் ஏட்டினில் இல்லை !
அவன்தான்
இவன்;
இவன்தான்
அவன்!’
எனும்படிஇங்கு
எழுந்தருளினான்….
காஞ்சி
காமகோடிஸ்ரீ
சந்திர சேகரேந்திர
சரஸ்வதி; அந்த
இமயநதிக்கு இணையானஒரு
சமய நதி!
துவராடை தரித்த
திருவாசகத்தை; இரு
கால்கொண்டுஒற்றைக்
கோல்கொண்டுஇப்
படிமிசை உலவியஅத்வைதப்
பெருவாசகத்தை;
கயிலைநீங்கி காஞ்சிவந்தஞான
வெயிலை; மன்பதையின்
அவத்தைப் போக்க
பவத்தைப் போக்க
தவத்தைப் புரிந்த சிவத்தை;
அரிசிப் பொறி
அருந்தி
அஞ்சு பொறி
அவித்த….
நுழைபுலம் மிக்கஒரு
நூற்றாண்டுக் கிழவனை; நம்
நெஞ்சைஒரு
நஞ்சை நிலமாக்கவிழி
நாஞ்சில் கொண்டு
நாளும் உழுத உழவனை;
அரசுமுதல் ஆண்டிவரை
அறியும்பெரியவாள்என்று;
அழுக்கு மனங்களில்
அப்பிக் கிடக்கும்
அவலப் புதர்களை
அரியும் பெரிய வாள் என்று!
கவிஞர் வாலி