Tuesday, January 3, 2023

Simple birthday greetings , specially for slightly old people

Simple  birthday greetings , specially  for slightly  old people

 

Translated by

P.R.Ramachander

 


रोचनो रोचमानः शोभनो शोभमानः कल्याणः |
शतमानम भवति शतायुः पुरुषः शतेन्द्रिय आयुष्येवेन्द्रियेः प्रतितिष्ठति ||

 

Rochano  , rochamana , shobhano Shobamana

Sathamanam  bhavathi Sathayu purusha, sathendriya Aayushyendriyam  Prathithishtathi

 

In handsomeness be handsome, in your  glow , keep on glowing

Let it be  hundred measures, let  the person reach hundred years,

And let all his  senses  be active  for hundred years

 

Monday, January 2, 2023

You live your life and see(Tamil)

You live your life and  see(Tamil)

 

By

Swami  Kripananda  Vaariar

 

Translated by

P.R,Ramachander

 


(Tamil text given at end)

 

You live your life

An ant does  not want to live  Butterfly’s  life

A dog does not see a lion and become  even slightly jealous

An elephant  seeing  a bird  flying  on the sky and feel  bad

A crow  hearing  a Koel’s music, is nor anxious  to sing like him

Each of them live  their  own life

Why only  you are  jealous

Why only you see  others

Why   are you sad

Why are  you feeling bad

Your life is special

You cannot sleep  other  man’s sleep

You cannot  eat  for other man’s hunger

You cannot live  other  man’s life

The sky  is not like earth

The earth  is not like wind

The wind  is not  like fire

The fire  is not like  water

The banyan tree is not like the papaya  tree

The tiger  is not like  the lizard

The  gold  is not like tin

The jack fruit  is not  like banana fruit

The brinjal  is not like Okra

The black stone  is not like cloth

The statue is not like an ordinary stone

A chair  is not like acot

One fruit of a tree is not like  another fruit of same tree

Among the children of a mother , one is not like the other

The body of a man is not like  that of woman

Today  is not like yesterday

Tomorrow is not like today

Last minute is not like this minute

This minute is not like  next minute

Why this?

You head  ache is not like your tooth ache

Your  eye is  not like  your ear

Atleast now think properly

Because of that you are unique

Your lines of palm  are unique

Your  hunger is unique

Your needs  are unique

Your  strength is unique

Your  weakness  is unique

Your  problem is unique

The decision fr you in unique

Your  thought is unique

Your mind is unique

Your needs   are unique

Your experience  is unique

Your fear  is unique

Youe faith is unique

Your sleep is unique

Your  breath is unique

Your  fate is unique

Your pain is unique

Your search is unique

Your question is unique

Your question is unique

Your answer  is unique

Your life’s lesson is unique

Your life  is unique

👌👇👌

Your  life  is wonderful

Your life is miracle

Your life is rare

Your life is meaningful

Your  life  is just

So

From today

From now onwards

You try to live  your life

You will understand your life’s interests

You will understand yur life’s meanng

Do not from now on blame  your life

Do not make  your life bad

Do not bother about your life

Do  not hate your life

 

உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!

By

Swami Kripananda  varriar

 

👉உன் வாழ்க்கையை நீ வாழ்

எறும்பு - பட்டாம்பூச்சியின் வாழ்க்கையை வாழ ஆசைப்படவில்லை.

நாய் - சிங்கத்தைப் பார்த்து ஒரு நாளும் துளி கூட பொறாமைப் படவில்லை.

யானை - ஆகாயத்தில் பறக்கும் கிளியைக் கண்டு ஏக்கப் பெருமூச்சு விடவில்லை.

காகம் - குயிலின் இசையைக் கேட்டு தானும் அது போல் பாட ஏங்கவில்லை.

அதனதன் வாழ்க்கையை அது வாழ்கின்றது

நீ மட்டும் ஏன் பொறாமைப் படுகிறாய்.....???

நீ ஏன் அடுத்தவரைப் பார்க்கிறாய் .....???

நீ மட்டும் ஏன் புலம்புகிறாய்......???

நீ ஏன் வருந்துகிறாய்......???

நீ ஏன் ஏக்கப் பெருமூச்சு விடுகிறாய் .......???

உன் வாழ்க்கை விசேஷமானது..

நீ அடுத்தவருடைய தூக்கத்தை தூங்க முடியாது.....!!!

நீ அடுத்தவருடைய பசிக்கு சாப்பிட முடியாது......!!!

நீ அடுத்தவருடைய வாழ்க்கையை வாழ முடியாது....!!!

ஆகாயம் போல் பூமி இல்லை.....!!!

பூமி போல் காற்று இல்லை .....!!!

காற்று போல் தீ இல்லை...!!!

தீயைப் போல் தண்ணீர் இல்லை .......!!!

ஆலமரம் போல் பப்பாளி மரம் இல்லை.....!!!

பல்லி போல் புலி இல்லை......!!!

தங்கம் போல் தகரம் இல்லை......!!!

பலாப் பழம் போல் வாழைப் பழம் இல்லை......!!!

கத்தரிக்காய் போல் வெண்டைக்காய் இல்லை......!!!

துணி போல் கருங்கல் இல்லை.....!!!

சிற்பம் போல் சாதாரண கருங்கல் இல்லை.....!!!

நாற்காலி போல் கட்டில் இல்லை.....!!!

ஒரு மரத்தின் பழங்களிலேயே ஒன்று போல் மற்றொன்று இல்லை.....!!!

ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை களிலேயே ஒருவர் போல் மற்றொருவர் இல்லை......!!!

ஆண் உடல் போல் பெண்ணுடல் இல்லை.....!!!

நேற்று போல் இன்று இல்லை.....!!!

இன்று போல் நாளை இல்லை......!!!

போன நிமிடம் போல் இந்த நிமிடம் இல்லை.....!!!

இந்த நிமிடம் போல் அடுத்த நிமிடம் இல்லை.....!!!

ஒன்றுபோல் மற்றொன்று இல்லை.......!!!

இத்தனை ஏன் ....❓

உன் தலைவலி போல் பல்வலி இல்லை......!!!

உன்னுடைய கண் போல் காது இல்லை.....!!!

இனியாவது சரியாக சிந்தனை செய்.....!!!

அதனால் நீ தனி தான்.....!!!

உன் கைரேகை தனி தான்......!!!

உன் பசி தனி தான்......!!!

உன் தேவை தனி தான்.....!!!

உன் பலம் தனி தான்.....!!!

உன் பலவீனம் தனி தான்......!!!

உன் பிரச்சனை தனி தான்......!!!

உனக்குரிய தீர்வும் தனி தான்.....!!!

உன் சிந்தனை தனி தான்.....!!!

உன் மனது தனி தான்.....!!!

உன் எதிர்பார்ப்பு தனி தான்......!!!

உன் அனுபவம் தனி தான்.....!!!

உன் பயம் தனி தான்.....!!!

உன் நம்பிக்கை தனி தான்.....!!!

உன் தூக்கம் தனி தான்......!!!

உன் மூச்சுக்காற்று தனி தான்......!!!

உன் ப்ராரப்தம் *தனி* தான்.....!!!

உன் வலி *தனி* தான்.....!!!

உன் தேடல் *தனி* தான்.....!!!

உன் கேள்வி *தனி* தான்.....!!!

உன் பதில் *தனி* தான்.....!!!

உன் வாழ்க்கைப் பாடம் *தனி* தான்......!!!

உன் வாழ்க்கை *தனி* தான்......!!!

👌👇👌

உன் வாழ்க்கை அதிசயமானது தான்......!!!

உன் வாழ்க்கை ஆச்சரியமானது தான்......!!!

உன் வாழ்க்கை அபூர்வமானது தான்......!!!

உன் வாழ்க்கை அர்த்தமுள்ளது தான்.....!!!

உன் வாழ்க்கை உத்தமமானது தான்.....!!!

அதனால்.....

இன்றிலிருந்து......

இப்பொழுதிலிருந்து.....

உன் வாழ்க்கையை மட்டும் நீ வாழ்ந்து பார்......!!!

வாழ்வின் ரசனை தெரியும்.......!!!

வாழ்வின் அர்த்தமும் புரியும்........!!!

இனியும் உன் வாழ்க்கையைக் கேவலப் படுத்தாதே......!!!

உன் வாழ்க்கையை அசிங்கப் படுத்தாதே.....!!!

உன் வாழ்க்கையை உதாசீனப் படுத்தாதே.....!!!

உன் வாழ்க்கையை வெறுக்காதே.......!!!

Monday, December 26, 2022

Pullanalum Purushan

Pullanalum  Purushan

 

By

Shivam Perinkulam 

 

Translation attempt by

P.R.Ramachander

 

புல்லானாலும் புருஷன், கல்லானாலும் கணவன்

வாயைதிறந்தொரு வார்த்தை நீ சொல்லாதே ! புல்லானாலும் 1

 

Pullanulum  purushan , kallanulum  kanavan

Vayai  thiranthoru vaarthai   sollathe                           Pullanalum

 

Even if  he  is grass , he  is your  husband

Even  If he  is stone  , he is your husband

Do not tell a single    word  opening  your mouth ------  Even if it is grass

 

வேலைக்கு போகாமே வீட்டிலேயே குந்தி

வெட்டிச்சோறு தின்னு கும்மாளம் போட்டாலும்,

பிள்ளைகளை தூக்கி தண்ணீலே போட்டாலும்,

பெண்டாட்டியை போட்டு 'டும்' 'டும்' ன்னு போட்டாலும் புல்லானாலும் 2

 

Velaikku pokaame veettleyea kunthi,

Vettisoruthinnu kummalam pottalum,

Pillaikalai thookki thanneele pottalum

Pentattaipottu tom, tom nnu pottalum –pullanalum

 

Even if he  sits in the house  without going for work

Even if he needlessly shouts after eating food  of the home

Even if he  lifts the babies  and puts  in water

Even if he  beats  his   wife Dum , Dum                  Even if it is grass

 

தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு வந்தாலும்

தடியாலே நீ அவன் தலைமேலே போடாதே,

ஆடு, கோழி, காசு அத்தனையும் போயி

ஆண்டியா வந்து உன் முன்னாலே நின்னாலும் புல்லானாலும் 3

 

Thanni aditchuttu veetukku vandalum

Thadiyalea nee avan thalaimelea podathea

Aadu, koshi, kasu athanaium poyi

Andiyavandu un munnale ninnalum              pullanalum

 

Even if he   drinks  toddy   and comes  home

Do not hit him   with a huge stick on his  head

Even if he loses  goat , hem , and money

And comes  and stands  before you  as a  beggar          Even if it is grass

 

'குப்பம்மா எல்லாம் என் தப்பம்மா , ஒனக்கொரு

கோயில்கெட்டி கும்பிடறேன், தாயி பொன்னம்மா'

இப்படியெல்லாம் சொல்லி இரவிலே வந்து ன்னை

எஈமாத்துவன் இனி பெத்துககாதே தாயி ! புல்லானாலும் 4

 

 

 ‘Kuppamma ellam en thappamma onakkoru

kovilketti kumbideran thayi ponnamma’

Ippadiyellam solli iravile vandunnai

eamathuvan, ini pethukkathe, thayi. pullanalum

 

Oh Kuppammma    everything is my mistake, I will,

Build a temple for you and salute you, darling golden girl

Saying  things like this I, he will  com at night,

And deceive   you, oh mother  do not give more  births        Even it is grass

 

 

Dying days

Dying days

By

Oviyachinthu in tamil

Tanslated  by

P.R.Ramachander



(The scene of a death from the man dying is described here in a great fashion.kudos to the poet)

 Joy  was absent  in all faces

 

All relations  crowding together,

Were  Talking about the good in him

 

Unable to stand, talk  and even move

He  was  couting his  last days

 

All relations  simply drowned

Him with   their  love

 

Seeing those  relations,

Who Never  talked  a single word,

To him  who was  living alone,

Loving  him so muchand showering,

All that is  good on him,

He closed  his eyes  with great wonder

 

Whe n you do not get even a drop of love,

Even while living , many human minds

Are  dead  even when alive,

 

 

 

Go Cyclone , go

 


Go Cyclone , go

By

Poet  Vairamuthu

 

Translated by

P.R.Ramachander

(Here is a poetic request to the cyclone to go away in tamil by one of  the greatest poets in Tamil. God bless him)

Due to trees  getting uprooted

Not cleaning the teeth,

Due to palf leaf roofs  getting disturbed,

Not able  to fan with a palm fan

Without playing  marbles ,

By  robbing away children

Due to not flying kite,

With  dead bodies  of poor

With pleasure , please cross,

Become   the  breath

Would your  great speed,

Be greater  than the big breath of  the poor ,

Poet  Vairamuthu

Sunday, December 11, 2022

Sanskrit birthday card

Sanskrit   birthday card


Translation by

P.R.Ramachander

 

Today one of my friend  used this very pretty

Sanskrit words  to wish another friend

 

शुभ जन्म दिनं तुभ्यं

 शुभ जन्म दिनं तुभ्यं

शुभ जन्म दिने तवहे

सकलं मधुरं भूयात

सकलं सफलं भूयात

सकलं शुभम भूयात।

 

Shubha  Janma  Dhinam Thubhyam

Shubha  janma  Dhinam  Thubhyam

Shubha janma dhinam thvahe

SAkalam  Madhuram bhooyath

Sakalam saphalam   bhooyath

SAkalam mcha  shubhamam  Bhooyath

 

Today  is your charming/auspicious  birthday

Today is  your  charming  /auspicious  birthday

Let your birthday  be charming/auspicious

Let everything become  sweet

Let everything be  successful

Let everything become charming/auspicious




Thursday, November 24, 2022

Vanangukirom Amma

Vanangukirom  Amma

We are  saluting you, oh mother

 

By

Lakshmi Mohan

 

Translated by

P.R.Ramachander

 


(The writer  has  her DIL  in her DIL  and has  written this great poem.I  wanted to make it only for her Mummy  and have suggested an alternative line, with a wet eye. Sister , whoever  you are, you have done  a great job. Excuse me  )

 

1.Ninaivil  yendrum neeye  Amma

Yengal kanavilum  neeye  Amma

Nithamum  vananginom  Amma

Nin kuzhandaikal   yemai  Kaappai  amma

 

In our thought  , you are always  there, mother

In our dreams  , you are  always  there  mother

WE saluted you daily  , mother

WE are your babies, please protect us  , oh mother

 

2.Nee  yemai  vittu  pirinthu chendraalum Amma

Neee thaan  yengalai  vazhi nadathum deivam amma

Nee  pethra  makan  madiyil  thalai  chaithu , Amma

Neengaa  idam   idhayathil pethrai  Amma

 

Though you  have  parted  and gone away from us Oh Mother

You are the God who guides our way  , Oh mother

Keeping your head on lap of son  whom you gave birth, Oh mother

You made  an not erasable place  in our mind  , oh mother

 

3.Anbodu  aravanaithai   yemaye  , Amma

Andrum  indrum , yendrum  ungal  thunaye  Amma

Arugil  irunthu  anaithum kathru  thanthai Amma

Annaye  , yenakku  mamiyaaralla  nee Amma

(annayeemakku  unayandri  veru  deivam illai  , Amma)

 

You hugged  us   with affection , oh mother

Then , today and for ever , yours  was the help oh mother

You sat near  us and taught  us everything  , oh mother

Oh mother  , to me you are not mother in law  , oh mother

(oh mother  except you we do not haave any god  oh mother)

 

4.Varudangal  kadanthu vittathu   yemai  nee pirinthu  Amma

Vaattam thaan yendrume  yen nenjil  neeyidri  Amma

Vandaai  Umai chuthiye   naangal  thirinthom Amma

Vittu chendraalum yengalul yendrum  neengale Amma

 

After  your parting us  , several years have passed, oh Mother

Without you, sense ofincompletness  is always there in our mind , Oh mother

WE wandered  like a bee , round and round you  , Oh mother

Though you have left us , only  you are there  in our mind oh mother